மனதிற்குகந்தது மாதவன் அவதரித்த வடமதுரையா
இன்னமுதன் அந்த மாயவன் வளர்ந்த கோகுலமா
ஆயர்களுடன் அழகன் மாடுமேய்த்த ஆயர்பாடியா
ராதையுடன்கண்ணன் ஆடிய பிருந்தாவனமா
குழந்தையாய் கொஞ்சி விளையாடும் குருபவனமா
கோபாலனாய் காட்ஷி அளிக்கும் தட்க்ஷிண துவாரகையா
தீனதயாளனாய் திவ்ய தரிசனம் தரும் திருமலையா
ஆனந்தமாய் அந்த ரங்கன் பள்ளிகொண்ட திருஅரங்கமா
மாலோலனின் கடைக்கண் பார்வைபட்டால் - எங்குமே
பூலோக வைகுண்டமே! என்றுமே பூலோக வைகுண்டமே!
இன்னமுதன் அந்த மாயவன் வளர்ந்த கோகுலமா
ஆயர்களுடன் அழகன் மாடுமேய்த்த ஆயர்பாடியா
ராதையுடன்கண்ணன் ஆடிய பிருந்தாவனமா
குழந்தையாய் கொஞ்சி விளையாடும் குருபவனமா
கோபாலனாய் காட்ஷி அளிக்கும் தட்க்ஷிண துவாரகையா
தீனதயாளனாய் திவ்ய தரிசனம் தரும் திருமலையா
ஆனந்தமாய் அந்த ரங்கன் பள்ளிகொண்ட திருஅரங்கமா
மாலோலனின் கடைக்கண் பார்வைபட்டால் - எங்குமே
பூலோக வைகுண்டமே! என்றுமே பூலோக வைகுண்டமே!
No comments:
Post a Comment