Friday, April 20, 2012

எனக்கருள தருணம் இதம்மா

எனக்கருள தருணம் இதம்மா 
எனதருள் தேவியே சங்கரியே 
எனக்கருள.... 
உன்னையே நினைந்து அனுதினமும் - நான் 
உருகுகிறேனே தயைபுரிவாயே 
எனக்கருள.... 
அன்புடனே உன்தன் சன்நிதியில் வந்து 
அமர்ந்து அர்ச்சனைகள் செய்வேனே 
அகிலமெல்லாம் காப்பவளே தேவி 
அகிலாண்டேஸ்வரியே தாயே 
எனக்கருள....' 

No comments:

Post a Comment