Friday, April 6, 2012

திருவரங்கத்தில் நான் கண்டேன்

கண்டேன் கண்டேன் காணக்கிடைக்காத கருணை வள்ளலை திருவரங்கத்தில் - நான் 
அடியாரின் மனமதில் அமுதமாய் இனித்திடும் அந்த ரங்கன் பள்ளிகொண்ட கோலத்தை - நான் 
கண்டேன் கண்டேன்.. 
பூலோக வைகுண்டமான புண்ணிய பூமியில் மாலோலன் அந்த வடமதுரை மாயவன் 
மன்மத ரூபனாய் காட்ஷி அளிக்கும் அழகில் மயங்கியே என்தன் கவலையை மறந்து - நான் 
கண்டேன் கண்டேன் ...

No comments:

Post a Comment