Monday, April 2, 2012

எங்கும் இருப்பான் கண்ணன்

அன்பு நிறைந்த உள்ளத்தில் நீ இருப்பாய் கண்ணா  
அமைதி தரும் எண்ணத்தில் நீ இருப்பாய்        


கனவில் வரும் முகத்தில் நீ இருப்பாய்  கண்ணா  
காற்றில் வரும் கீதத்தில் நீ இருப்பாய்           


மனதில் வரும் நினைவில் நீ இருப்பாய்  கண்ணா  
மாறி வரும் காலத்திலும் நீ  இருப்பாய்        
ஒன்றும் அறியாகுழந்தை போல் நீ இருப்பாய் கண்ணா 
என்றும் எங்கள் உள்ளத்தில் நீ இருப்பாய்  

No comments:

Post a Comment