Wednesday, May 16, 2012

உனக்கு நிகர் உண்டோ ஶ்ரீஉப்பிலியப்பா


உனக்கு நிகர் உண்டோ இப்புவிதனில் ஒப்பில்லா பெருமாளே ஶ்ரீஉப்பிலியப்பா 
மாமுனிக்கு மகளான மங்கைநல்லாள் ஶ்ரீபூமிதேவியை மணந்திட உப்பையும் துறந்த - உனக்கு ...
அடியவர்கள் துன்பம் தனை போக்கிடவே இவ் அகிலம் தனில் வந்து அருமருந்தாய் நிற்கும் 
என்னப்பனே பொன்னப்பனே மணியப்பனே உன் திருவடியே துணை உப்பிலியப்பா - உனக்கு...

No comments:

Post a Comment