Wednesday, May 16, 2012

என்னவென்று போற்றிடுவேன்

என்னவென்று போற்றிடுவேன் உன் புகழை 
கண்ணனின் நாயகியே கடைக்கண் பாராயோ 

அறிந்தறியாமல் செய்த பிழைதனை பொறுத்து
இவ் அடியவன் என்னிடம் கருணைகாட்டுவாய்தேவி 

விஷ்ணுசித்தர் கண்டெடுத்த வேதத்திருமகளே 
ஶ்ரீவில்லிப்புத்தூரை ஆளும் மாமணியே கோதா 
திருப் பாவை நோன்பிருந்து பள்ளிகொண்டரங்கனை
மணந்த தாயே தயைபுரி சூடிக்கொடுத்தசுடரே 

No comments:

Post a Comment