Wednesday, May 16, 2012

ஆனந்தக்கூத்தாடினார்


ஆனந்தக்கூத்தாடினார் ஐயன் நடராஜன் - வெகு 
ஆனந்தமாகவே சிதம்பரம் தனில் - அவர் ஆனந்தக்கூத்தாடினார் ...

தேவர் முனிவர்களுமே திகைத்து நின்றிட 
தில்லை அம்பல திருச்சபைதனிலே - அவர் ஆனந்தக்கூத்தாடினார் ...

அன்னை சிவகாமி அர்த்தபுஷ்டியுடன் பார்த்திட 
அசைந்து அசைந்து ஒய்யாரமாகவே - அவர் 
இப் பாரினில் வந்தெமக்கு அருள் புரிந்திடவே
தாதை தாதை ததிங்கிணதகதோம் - என்று ஆனந்தகூத்தாடினார் ...

No comments:

Post a Comment