Thursday, January 9, 2014

குருவாயூரப்பனே குறை தீர்க்கும்வள்ளலே

குருவாயூரப்பனே குறை தீர்க்கும்வள்ளலே
உன் திருமேனி அழகில்நான் மெய்மறந்தேனப்பா 
       நிர்மால்ய தரிசனம் நிறைவாக நான்கண்டேன் 
       தர்மபிரபுவே உன்னை தண்டனிட்டேனப்பா 
கோடிஜன்ம பாபம்தீர உன் திவ்யநாமம் சொல்லியே 
குழலூதும் கிருஷ்ணா நான் சீவேலிசுற்றி வந்தேன் 
       தீராவினை தீர்த்து வைக்கும் கிரிதர கோபாலா 
       பாராமுகம் ஏன் அப்பா பாவி என்தன்மேல் 

1 comment: