குருவாயூரப்பனே குறை தீர்க்கும்வள்ளலே
உன் திருமேனி அழகில்நான் மெய்மறந்தேனப்பா
நிர்மால்ய தரிசனம் நிறைவாக நான்கண்டேன்
தர்மபிரபுவே உன்னை தண்டனிட்டேனப்பா
கோடிஜன்ம பாபம்தீர உன் திவ்யநாமம் சொல்லியே
குழலூதும் கிருஷ்ணா நான் சீவேலிசுற்றி வந்தேன்
தீராவினை தீர்த்து வைக்கும் கிரிதர கோபாலா
பாராமுகம் ஏன் அப்பா பாவி என்தன்மேல்
உன் திருமேனி அழகில்நான் மெய்மறந்தேனப்பா
நிர்மால்ய தரிசனம் நிறைவாக நான்கண்டேன்
தர்மபிரபுவே உன்னை தண்டனிட்டேனப்பா
கோடிஜன்ம பாபம்தீர உன் திவ்யநாமம் சொல்லியே
குழலூதும் கிருஷ்ணா நான் சீவேலிசுற்றி வந்தேன்
தீராவினை தீர்த்து வைக்கும் கிரிதர கோபாலா
பாராமுகம் ஏன் அப்பா பாவி என்தன்மேல்
நன்றாக உள்ளது.
ReplyDelete