Friday, December 6, 2013

எப்படி மனமுவந்து கொடுத்தாய்

எப்படி மனமுவந்து கொடுத்தாய் தேவஹியே 
ஈரேழு புவனமாளும் மாயவனைபெற்று - நீ 
எப்படி மனமுவந்து கொடுத்தாய்

முன்னூறு நாள் சுமந்துபெற்றெடுத்த மாதவனை 
முத்தமிட்டு சீராட்டி பாலூட்டி வளர்க்காமல்  - நீ
எப்படி மனமுவந்து கொடுத்தாய்

ஆலின் இலைமேல் துயின்ற பச்சிளம்சிசுவை 
ஆதவன் வருமுன் வசுதேவரிடம் கொடுத்தனுப்பி 
யமுனாநதிக்கரையில் கோகுலம்தனில் இருக்கும் 
யஸோதையிடம் அளித்து வளர்க்க சொல்லிட  - நீ 
எப்படி மனமுவந்து கொடுத்தாய்

3 comments:

  1. its very interesting to read your train experience.everything is nice to read.really super

    ReplyDelete
  2. Dear அனுஷா,
    நான் எழுதியவைகளை படித்து வருவதைப்பற்றி மிகவும் சந்தோஷம். நன்றி.
    பத்மா

    ReplyDelete