அன்னைபராசக்தி ஈன்ற அன்பழகா வாவா
ஆறு படைவீடுடைய ஆறுமுகா வாவா
இன்னல்யாவும் தீர்த்திடவே இன்னமுதே வாவா
ஈசர்க்குபதேசம் செய்த ஐயனேநீ வாவா
உண்மைபொருள் உறைத்திடும் உத்தமனே வாவா
ஊதுகுழலோன் மருகா முருகா நீ வாவா
என்தன் உள்ளம் மகிழ்ந்திட என்றும் நீ வாவா
ஏற்றங்கள் தரும் திருவேலனே நீ வாவா
ஐங்கரத்தோனுடன் ஐயம் தீர்க்க வாவா
ஒப்பில்லாத வள்ளலே ஓர்நிலை உணர்த்த வாவா
ஓம்காரப்பிரணவநாதா ஷண்முகா நீ வாவா
ஔவைக்கு அருளிய ஔடதமே நீ வாவா
கந்தா நீ வா வா கார்த்திகேயா வா வா
ஆறு படைவீடுடைய ஆறுமுகா வாவா
இன்னல்யாவும் தீர்த்திடவே இன்னமுதே வாவா
ஈசர்க்குபதேசம் செய்த ஐயனேநீ வாவா
உண்மைபொருள் உறைத்திடும் உத்தமனே வாவா
ஊதுகுழலோன் மருகா முருகா நீ வாவா
என்தன் உள்ளம் மகிழ்ந்திட என்றும் நீ வாவா
ஏற்றங்கள் தரும் திருவேலனே நீ வாவா
ஐங்கரத்தோனுடன் ஐயம் தீர்க்க வாவா
ஒப்பில்லாத வள்ளலே ஓர்நிலை உணர்த்த வாவா
ஓம்காரப்பிரணவநாதா ஷண்முகா நீ வாவா
ஔவைக்கு அருளிய ஔடதமே நீ வாவா
கந்தா நீ வா வா கார்த்திகேயா வா வா
அருமையாக உள்ளது
ReplyDelete