Friday, July 13, 2012

தீபமங்கள ஜோதியே ஶ்ரீலக்ஷ்மி



தீபமங்கள ஜோதியே ஶ்ரீலக்ஷ்மி திருமால் மார்பில் உறையும் தேவி 
துதி செய்தோர்க்கு உன்னை துதி செய்தோர்க்கு துயர் பிணிபோக்கிடும் தாயே  
தீபமங்கள ஜோதியே  ...
அஷ்ட ஐஸ்வர்யம் அளித்து என்றும் அருள்வழி தனில் எமை நடத்தியே 
நித்தமும் எம்மோடு  நிலைத்து நின்றே  நிறைவான வாழ்வை எமக்களிப்பாயே  
தீபமங்கள ஜோதியே ...

No comments:

Post a Comment