இந்த உலகத்தையே ஒருவன் பொய் சொல்லி ஏமாற்றி விடலாம், ஆனால் அவன் மனதிற்குள் ஒளிந்திருக்கும் மனசாட்க்ஷி என்ற சத்தியத்தை அவன் ஆயுள் உள்ள வரை ஒரு நாளும் அவனால் பொய் சொல்லி ஏமாற்ற முடியாது. அது யாராலுமே ஏமாற்ற முடியாத உண்மையின் இருப்பிடம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் மாபெரும் சக்தியும் அதுவே.
No comments:
Post a Comment