Friday, March 15, 2013

பூமிநீளா சமேத கல்யாணவரதன்

கலியுகதெய்வமாய் கல்யாணவரதன்
 காட்க்ஷி அளிப்பது மஹாதேவியில்                      
கல்யாணமஹாதேவியில் 
நம் கல்யாணமஹாதேவியில்        

திருமுகபொலிவும் மலர்ந்த கண்களுமாய்
திவ்ய தரிசனம்தரும் வேங்கடவரதன்  
(கலியுகதெய்வமாய் ...)
               
பாண்டவஆறும் பல சோலைகளும் நிறைந்து
பாங்காய் அமைந்த பொற்கோயில்தனிலே  
ஈடில்லா அழகுடைய பூமிநீளா சமேதரராய்
நாடி வருவோர்க்கு பலநன்மைகள்செய்திட  
(கலியுக தெய்வமாய் ...)

No comments:

Post a Comment